Salmos 18

TAM2017

1 என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.

2 யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும்,

3 துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;

4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.

5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;

6 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,

7 அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,

8 அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று,

9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்;

10 கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்;

11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்;

12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள்,

13 யெகோவா வானங்களிலே குமுறினார்,

14 தம்முடைய அம்புகளை எய்து,

15 அப்பொழுது யெகோவாவே,

16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து,

17 என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்

18 என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்;

19 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,

20 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்;

21 ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்;

22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன;

23 உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து,

24 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும்,

25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,

26 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,

27 தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்;

28 தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;

29 உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்;

30 தேவனுடைய வழி உத்தமமானது;

31 யெகோவாவை தவிர தேவன் யார்?

32 என்னைப் பலத்தால் இடைகட்டி,

33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,

34 வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி,

35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;

36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

37 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து,

38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.

39 போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,

40 நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி,

41 அவர்கள் கூப்பிடுகிறார்கள்,

42 நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து,

43 மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர்,

44 அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்;

45 அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.

46 யெகோவா உயிருள்ளவர்;

47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.

48 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;

49 இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து,

50 தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து,

Ler em outra tradução

Comparar lado a lado