1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;
2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;
3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;
4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;
5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;
6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;
7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;
8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;
9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;
10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;
11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;
12 நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;
13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;
14 ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;
15 நற்புத்தி தயவை உண்டாக்கும்;
16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;
17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;
18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;
19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;
20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;
21 பாவிகளைத் தீவினை தொடரும்;
22 நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;
23 ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;
24 பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;
25 நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;