1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;
2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;
3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;
4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;
6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;
7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;
9 உணவில்லாதவனாக இருந்தும்,
10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;
11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;
12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;
15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;
16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;
17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;
18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;
19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;
20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;
21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;
22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;