Provérbios 11

TAM2017

1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;

2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்;

3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;

4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;

5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;

6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;

7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;

8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;

9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;

10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;

11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;

12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;

13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;

14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;

15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;

16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;

17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;

18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;

19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,

20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;

21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;

22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,

23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே;

24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;

25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;

26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;

27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;

28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;

29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;

30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்;

31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்

Ler em outra tradução

Comparar lado a lado