1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;
2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்;
3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;
4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;
5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;
6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;
7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;
8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;
9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;
10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;
11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;
12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;
13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;
14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;
15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;
16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;
17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;
18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;
19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,
20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;
21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;
22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,
23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே;
24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;
25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;
26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;
27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;
28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;
29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;
30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்;
31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்