1 சாலொமோனின் நீதிமொழிகள்:
2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;
3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;
4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;
5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;
6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;
8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;
9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;
11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
12 பகை விரோதங்களை எழுப்பும்;
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;
16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,
17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;
19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;
20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;
21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;
22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;
23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;
24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;
26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,
30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;