1 புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்;
2 நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்;
3 மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு;
4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்;
5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்;
6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்;
7 மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ;
8 தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;
9 மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்;
10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;
11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்;
12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;
13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;
14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும்,
15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்;
16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;
17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;
18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;
19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்;
21 பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்;
22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ?
23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு;
24 ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்;
25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்;
26 யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று;
28 மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;
29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;
30 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு;
31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;
32 துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;
33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34 நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
35 ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்;