1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
2 யெகோவா சீயோனில் பெரியவர்,
3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,