1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,
2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;
3 நெருப்பு அவருக்கு முன்சென்று,
4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;
5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,
6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;
7 சிலைகளை வணங்கி,
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,
9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும்
10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
11 நீதிமானுக்காக வெளிச்சமும்,
12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,