1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2 யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,
3 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
4 யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
5 எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே;
6 மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது,
7 மக்களின் வம்சங்களே,
8 யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி,
9 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்;
10 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,
12 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக;
13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;