1 யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,
2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,
3 யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
6 நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
7 அவர் நம்முடைய தேவன்;
8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால்,
9 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து,
10 நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து,
11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று,