1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்
2 நான் யெகோவாவை நோக்கி:
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;
5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்,
7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,
8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து,
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்;
15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்,
16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி,