1 ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக
2 மலைகள் தோன்றுமுன்பும்,
3 நீர் மனிதர்களைத் தூளாக்கி,
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள்
5 அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்;
6 அது காலையிலே முளைத்துப் பூத்து,
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து
8 எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும்,
9 எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது;
10 எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள்,
11 உமது கோபத்தின் வல்லமையையும்,
12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி,
13 யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்?
14 நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி,
15 தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும்,
16 உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும்,
17 எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக;