1 யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;
2 கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்;
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,
4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,
5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,
6 வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
9 தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்;
10 நீர் ராகாபை+ 89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;
13 உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது;
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;
15 கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
16 அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு,
17 நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்;
18 யெகோவாவால் எங்களுடைய கேடகமும்,
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:
20 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;
21 என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்;
22 எதிரி அவனை நெருக்குவதில்லை;
23 அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி,
24 என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்;
25 அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும்,
26 அவன் என்னை நோக்கி:
27 நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும்,
28 என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,
30 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல்,
31 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
32 அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும்,
33 ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும்,
34 என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும்,
35 ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன்,
36 அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்;
39 உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,
40 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு,
41 வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்;
42 அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,
43 அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,
44 அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து,
45 அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி,
46 எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?
47 என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;
48 மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?
49 ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு
50 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,
51 யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும்.