1 யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,
2 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,
3 காலையிலே உமது கிருபையையும்,
4 யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,
5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!
6 மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;
7 துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,
8 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9 யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;
10 என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;
11 என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;
12 நீதிமான் பனையைப்போல் செழித்து,
13 யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்
14 யெகோவா உத்தமரென்றும்,
15 அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,