Salmos 78

TAM2017

1 என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;

2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;

3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;

4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,

5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,

6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு,

7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து,

8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும்,

9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள்

10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,

11 அவருடைய செயல்களையும்,

12 அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,

13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து,

14 பகலிலே மேகத்தினாலும்,

15 பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து,

16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து,

17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து,

18 தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு,

19 அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி:

20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது;

21 ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;

22 யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது;

23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு,

24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து,

25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்;

26 வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,

27 இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,

28 அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.

29 அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;

30 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை;

31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,

32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல்,

33 ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும்,

34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து,

35 தேவன் தங்களுடைய கன்மலையென்றும்,

36 ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,

37 அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;

38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்;

39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

40 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி,

41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து,

42 அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.

43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும்,

44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய

45 அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,

46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,

47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,

48 அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும்,

49 தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,

50 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல்,

51 எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,

52 தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,

53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்;

54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,

55 அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,

56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,

57 தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி,

58 தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி,

59 தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து,

60 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,

61 தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,

62 தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.

63 அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது,

64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள்,

65 அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும்,

66 தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து,

67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்;

68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.

69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,

70 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு,

71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,

72 இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து,

Ler em outra tradução

Comparar lado a lado