Salmos 77

TAM2017

1 நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,

2 என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;

3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;

4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;

5 ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.

6 இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,

7 ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?

8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?

9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?

10 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;

11 யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,

12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,

13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;

14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;

15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,

16 தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,

17 மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;

18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;

19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;

20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,

Ler em outra tradução

Comparar lado a lado