1 நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
2 என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;
4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;
5 ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6 இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
7 ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?
8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?
9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?
10 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;
11 யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,
12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,
13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;
15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,
16 தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,
17 மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;
20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,