1 தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,
2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது
3 நீர் எனக்கு அடைக்கலமும்,
4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;
5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;
6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;
7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;
8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,