1 தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,
2 பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்;
3 உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;
4 சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு
5 உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி,
6 தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார்,
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது,
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்,
9 பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்?
10 எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?
11 ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்;
12 தேவனாலே பலத்தோடு போராடுவோம்;