1 வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது,
2 அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்;
4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க
5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த
6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;
7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே,
8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்;
9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும்,
10 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்;
12 நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்;
13 நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு,
14 நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;
16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும்,
17 அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்;
19 உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்,
20 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி,
21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன்,
22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்;
23 நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;