Salmos 49

TAM2017

1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.

2 பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும்

3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.

4 என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து,

5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம்

6 தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,

7 ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல்

8 அவனை மீட்டுக்கொள்ளவும்,

9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது;

10 ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து,

11 தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும்,

12 ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை;

13 இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்;

14 ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்;

15 ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்,

16 ஒருவன் செல்வந்தனாகி,

17 அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை;

18 அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்:

19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத

20 மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன்

Ler em outra tradução

Comparar lado a lado