Salmos 45

TAM2017

1 என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;

2 எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;

3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய

4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,

5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,

6 உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,

7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;

8 தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,

9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,

10 மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;

11 அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;

12 தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;

13 இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;

14 வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,

15 அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,

16 உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;

17 உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;

Ler em outra tradução

Comparar lado a lado