1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும்,
4 ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும்,
5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;
6 தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது;
7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;
8 பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9 அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்;
10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து,
11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்,