1 தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில்
2 தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி;
3 அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை;
4 தேவனே, நீர் என்னுடைய ராஜா;
5 உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி,
6 என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன்,
7 நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து,
8 தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்;
9 நீர் எங்களைத் தள்ளிவிட்டு,
10 எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்;
11 நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து,
12 நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்;
13 எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும்,
14 நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும்,
15 நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும்,
16 என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது;
17 இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும்,
18 நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி,
19 எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
20 நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து,
21 தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ?
22 உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்;
23 ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்?
24 ஏன் உம்முடைய முகத்தை மறைத்து,
25 எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது;
26 எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்;