1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;
11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;
12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;
17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,
21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,