Salmos 38

TAM2017

1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;

2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;

3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;

4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,

5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;

8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;

9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;

10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;

11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;

12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;

13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,

14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.

15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;

16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;

17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;

18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,

19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;

20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,

21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;

22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,

Ler em outra tradução

Comparar lado a lado