1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,
3 யெகோவாவை நம்பி நன்மைசெய்;
4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;
5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,
6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,
7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;
8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;
9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;
10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,
13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;
14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,
15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;
16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,
17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;
18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,
20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,
21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;
23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,
24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;
25 நான் இளைஞனாயிருந்தேன்,
26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,
27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,
33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;
34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,
37 நீ உத்தமனை நோக்கி,
38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,