1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;
2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;
3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
4 நான் யெகோவாவை தேடினேன்,
5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;
6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு,
7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்;
12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி,
13 உன் நாவை தீங்கிற்கும்,
14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது;
16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய,
17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு,
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து,
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும்,
20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;
21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்;
22 யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;