Salmos 34

TAM2017

1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;

2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;

3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;

4 நான் யெகோவாவை தேடினேன்,

5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;

6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு,

7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி

8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;

9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;

10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;

11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்;

12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி,

13 உன் நாவை தீங்கிற்கும்,

14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;

15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது;

16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய,

17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு,

18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து,

19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும்,

20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;

21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்;

22 யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;

Ler em outra tradução

Comparar lado a lado