Salmos 33

TAM2017

1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;

2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,

3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும்,

5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;

6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,

7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,

8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;

9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.

10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,

11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,

12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,

13 யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.

14 தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.

15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.

16 எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்;

17 காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;

18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,

20 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;

21 அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,

22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

Ler em outra tradução

Comparar lado a lado