1 யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி,
2 நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து,
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து:
4 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக;
5 அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக;
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக;
7 காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்;
8 அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்;
9 என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து,
10 ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும்,
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்;
13 அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது;
14 நான் அவனை என்னுடைய நண்பனாகவும்
15 ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது
16 அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்?
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்,
19 வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும்,
20 அவர்கள் சமாதானமாகப் பேசாமல்,
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து,
22 யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்;
23 என் தேவனே, என் ஆண்டவரே,
24 என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும்,
25 அவர்கள் தங்களுடைய இருதயத்திலே:
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு,
27 என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள்
28 என் நாவு உமது நீதியையும்,