Salmos 149

TAM2017

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,

3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,

4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;

5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,

6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,

7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,

8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,

9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.

Ler em outra tradução

Comparar lado a lado