Salmos 147

TAM2017

1 யெகோவாவை துதியுங்கள்;

2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;

3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,

4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,

5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;

6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;

7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;

8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,

9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;

11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்

12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;

13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,

14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,

15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;

16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;

17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;

18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;

19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,

20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;

Ler em outra tradução

Comparar lado a lado