1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
8 அவனைப் பிரபுக்களோடும்,
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,