Provérbios 5

TAM2017

1 என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து,

2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய்,

3 ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்;

4 அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,

5 அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்;

6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி,

7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்;

8 உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து;

9 சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும்,

10 அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;

11 முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,

13 என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும்,

14 சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய

15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,

16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்

17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,

18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;

19 அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,

20 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,

21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;

22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்;

23 அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து,

Ler em outra tradução

Comparar lado a lado