1 என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று,
2 நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய்,
3 இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால்,
4 உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும்,
5 வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல,
6 சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய்,
7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
8 கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து,
9 சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்?
10 இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
11 உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும்,
12 வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
13 அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி,
14 அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு;
15 ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்;
16 ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார்,
17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,
18 மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம்,
19 பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி,
20 என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்;
21 அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்;
23 கட்டளையே விளக்கு,
24 அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும்,
25 உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே;
26 விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்;
27 தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
28 தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
29 பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும்,
30 திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
31 அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்;
32 பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்;
33 வாதையையும் வெட்கத்தையும் அடைவான்;
34 பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்;
35 அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்;