Provérbios 4

TAM2017

1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,

2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;

3 நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,

4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:

5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;

6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;

7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;

8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;

9 அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;

10 என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;

11 ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;

12 நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;

13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,

14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;

15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;

16 தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;

17 அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,

18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்

19 துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;

20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;

21 அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;

22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,

23 எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,

24 வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,

25 உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;

26 உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;

27 வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;

Ler em outra tradução

Comparar lado a lado