1 என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;
2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,
3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;
4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
5 உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
6 உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;
8 அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும்,
9 உன்னுடைய பொருளாலும்,
10 அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;
11 என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே,
12 தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல,
13 ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,
14 அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,
15 முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;
16 அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,
17 அதின் வழிகள் இனிதான வழிகள்,
18 அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,
19 யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,
21 என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
22 அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,
23 அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,
24 நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;
25 திடீரென வரும் திகிலும்,
26 யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,
27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
28 உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி:
29 பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற
30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க,
31 கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே;
32 மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
33 துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது,
34 இகழ்வோரை அவர் இகழுகிறார்;
35 ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்;