Provérbios 2

TAM2017

1 என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து,

2 நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,

3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4 அதை வெள்ளியைப்போல் நாடி,

5 அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து,

6 யெகோவா ஞானத்தைத் தருகிறார்;

7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்;

8 அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து,

9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,

10 ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து,

11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்,

12 அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும்,

13 இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,

14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும்

16 தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு,

17 ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.

18 அவளுடைய வீடு மரணத்திற்கும்,

19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை,

20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து,

21 நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்;

22 துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado