Provérbios 1

TAM2017

1 தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,

3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

4 இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

5 புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;

6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,

7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

8 என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,

9 அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,

10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்

11 எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,

12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;

13 விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;

14 எங்களோடு பங்காளியாக இரு;

15 என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,

16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,

17 எவ்வகையான பறவையானாலும் சரி,

18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,

19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;

20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,

21 அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,

22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,

23 என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;

24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;

25 என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,

26 ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,

27 நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,

28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;

29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,

30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;

31 ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;

32 அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,

33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,

Ler em outra tradução

Comparar lado a lado