1 தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,
3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
4 இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
5 புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;
6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,
7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
8 என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,
9 அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,
10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்
11 எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,
12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
13 விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
14 எங்களோடு பங்காளியாக இரு;
15 என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,
16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,
17 எவ்வகையான பறவையானாலும் சரி,
18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,
19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;
20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,
21 அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,
22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,
23 என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;
25 என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
26 ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,
27 நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,
28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,
30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;
31 ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;
32 அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,
33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,