Provérbios 30

TAM2017

1 யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,

2 மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;

3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,

4 வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?

5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;

6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,

7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;

8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;

9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;

10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;

11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,

12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,

13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.

14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்

15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.

16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,

17 தகப்பனைப் பரியாசம்செய்து,

18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,

19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,

20 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;

21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,

22 அரசாளுகிற அடிமைக்காகவும்,

23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,

24 பூமியில் சிறியவைகளாக இருந்தும்,

25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,

26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,

27 ராஜா இல்லாமல் இருந்தும்,

28 தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,

29 விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;

30 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,

31 பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும்,

32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,

33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;

Ler em outra tradução

Comparar lado a lado