1 யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,
2 மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;
3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,
4 வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?
5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,
7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;
10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;
11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,
12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,
13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்
15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.
16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,
17 தகப்பனைப் பரியாசம்செய்து,
18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,
19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,
20 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;
21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,
22 அரசாளுகிற அடிமைக்காகவும்,
23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,
24 பூமியில் சிறியவைகளாக இருந்தும்,
25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,
26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,
27 ராஜா இல்லாமல் இருந்தும்,
28 தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,
29 விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;
30 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
31 பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும்,
32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,
33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;