1 ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;
2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,
3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்
4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,
8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்
9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,
10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?
11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;
12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,
13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,
14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;
17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;
20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,
21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;
23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது
24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;
25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;
26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;
27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,
28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி,
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;