1 திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்;
2 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்;
3 வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை;
4 சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்;
5 மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது;
6 மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்;
7 நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்;
8 நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா
9 என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன்,
10 வெவ்வேறான நிறைகல்லும்,
11 பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது,
12 கேட்கிற காதும், காண்கிற கண்ணும்
13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்;
14 வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்;
15 பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு;
16 அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்;
17 வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்;
18 ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்;
19 தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்;
20 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய
21 ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே;
23 வெவ்வேறான நிறைகற்கள்
24 யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்;
25 பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும்,
26 ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து,
27 மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது;
28 தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்;
29 வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்;
30 காயத்தின் தழும்புகளும்,