1 ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது;
2 மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்;
3 பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
4 மேட்டிமையான பார்வையும்,
5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும்,
6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது
7 துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால்,
8 குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்;
9 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
10 துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்;
11 பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்;
12 நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்;
13 ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன்,
14 இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்;
15 நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும்,
16 விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.
17 சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்;
18 நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும்,
19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட
20 வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு;
21 நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன்
22 பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து,
23 தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன்
24 அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர்,
25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால்,
26 அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்;
27 துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது;
28 பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;
29 துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்;
30 யெகோவாவுக்கு விரோதமான
31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்;