Provérbios 19

TAM2017

1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,

2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;

3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;

4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;

5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;

6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;

7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,

8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;

9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;

10 மூடனுக்குச் செல்வம் தகாது;

11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;

12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;

13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;

14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;

15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;

16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;

17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;

18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;

19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;

20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,

21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;

22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;

23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;

24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,

25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;

26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,

27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்

28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;

29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,

Ler em outra tradução

Comparar lado a lado