1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,
2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;
3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;
4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;
5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;
6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;
7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;
9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;
10 மூடனுக்குச் செல்வம் தகாது;
11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;
12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;
14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;
15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;
16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;
17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;
18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;
19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;
20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;
23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;
24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,
25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;
26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,
27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்
28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;
29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,