1 பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,
2 மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,
3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
4 மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;
5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,
6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,
7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,
8 கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,
9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;
11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;
12 அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;
13 காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,
14 மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;
15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;
16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,
17 தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;
18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,
19 பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட
20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;
21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;
22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;
23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;
24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;