Jó 9

TAM2017

1 அதற்கு யோபு மறுமொழியாக:

2 “ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்;

3 அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால்,

4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்;

5 அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்;

6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார்.

7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்;

8 அவர் ஒருவரே வானங்களை விரித்து,

9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும்,

10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,

11 இதோ, அவர் என் அருகில் போகிறார்,

12 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்?

13 தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தமாட்டார்;

14 இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும்,

15 நான் நீதிமானாயிருந்தாலும் அவருடன் வழக்காடாமல்,

16 நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும்,

17 அவர் புயலினால் என்னை முறிக்கிறார்;

18 நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல்,

19 பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்;

20 நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;

21 நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்;

22 ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்;

23 வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது,

24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது;

25 என் நாட்கள் தபால்காரர் ஓட்டத்திலும் வேகமாயிருக்கிறது;

26 அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும்,

27 என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி,

28 என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்;

29 நான் பொல்லாதவனாயிருந்தால்,

30 நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி,

31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர்.

32 நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும்,

33 எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க நடுவர் எங்களுக்குள் இல்லையே.

34 அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக;

35 அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்;

Ler em outra tradução

Comparar lado a lado