1 யோபு மறுமொழியாக:
2 “என் பிரச்சனைகளும்,
3 அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்;
4 சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது;
5 புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ?
6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ?
7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது;
8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு,
9 தேவன் என்னை நொறுக்க விரும்பி,
10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே;
11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்?
12 என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ?
14 உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்;
15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும்,
17 வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி,
18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்;
19 தேமாவின் பயணக்காரர் தேடி,
20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்;
21 அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்;
22 எனக்கு ஏதாகிலும் கொண்டு வாருங்கள் என்றும்,
23 அல்லது சத்துருவின் கைக்கு என்னை காப்பாற்றுங்கள்,
24 எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்;
25 உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு?
26 கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து,
27 இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து,
28 இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்;
29 நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்;
30 என் நாவிலே அநீதி உண்டோ?