Jó 36

TAM2017

1 பின்னும் எலிகூ:

2 “நான் பேசிமுடியும்வரை சற்றேபொறும்;

3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து,

4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;

5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்;

6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்;

7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல்,

8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு,

9 அவர், அவர்களுடைய செயல்களையும்,

10 அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார்.

11 அவர்கள் அடங்கி அவரை ஆராதித்தால்,

12 அடங்கவில்லை என்றால் பட்டயத்திற்கு இரையாகி,

13 மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்;

14 அவர்கள் இளவயதிலே இறந்துபோவார்கள்;

15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு விலக்கி,

16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்திலிருந்து விலக்கி,

17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்;

18 கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால்

19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ?

20 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும்.

21 பாவத்தைத் திரும்பவும் செய்யாமல் எச்சரிக்கையாயிரும்;

22 இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்;

23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்?

24 மனிதர் நோக்கிப்பார்க்கிற அவருடைய செயல்களை நீர் மகிமைப்படுத்த நினையும்.

25 எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;

26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;

27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்;

28 அதை மேகங்கள் பெய்து, மனிதர்கள் மேல் அதிகமாகப் பொழிகிறது.

29 மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?

30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை பரப்புகிறார்;

31 அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும்,

32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி,

33 அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும்,

Ler em outra tradução

Comparar lado a lado