1 “இதினால் என் இருதயம் தத்தளித்து,
2 தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும்,
3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும்,
4 அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி,
5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்;
6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும்,
7 தாம் உண்டாக்கின எல்லா மனிதரும் தம்மை அறியவேண்டுமென்று,
8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து,
9 தெற்கேயிருந்து சூறாவளியும்,
10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்;
11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி,
12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும்,
13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும்,
14 யோபே, இதற்குச் செவிகொடும்;
15 தேவன் அவைகளைத் திட்டமிட்டு,
16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும்,
17 தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது,
18 செய்யப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவருடன் இருந்து விரித்தீரோ?
19 அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்;
20 நான் பேசத்துணிந்தேன் என்று யாராவது ஒருவன் அவருக்கு முன்பாகச் சொல்லமுடியுமோ?
21 இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கச் செய்திருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான கதிர்கள் வருகிறபோது,
22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே;
23 சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது;
24 ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்;