Jó 35

TAM2017

1 பின்னும் எலிகூ மறுமொழியாக:

2 “என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று

3 நான் பாவியாக இல்லாததினால்

4 உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.

5 நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து,

6 நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?

7 நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்?

8 உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனிதனுக்கு நஷ்டமும்,

9 அநேகரால் பலவந்தமாக ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு,

10 பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும்,

11 என்னை உண்டாக்கினவரும்,

12 அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்;

13 தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்,

14 அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே;

15 இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது;

16 ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து,

Ler em outra tradução

Comparar lado a lado