Salmos 98

TAM2008

1 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால்

2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.

3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர்.

4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள்.

5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள்.

7 கடலும், பூமியும்

8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள்.

9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado