1 கர்த்தர் அரசர்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.